Wednesday 11 April 2018

தனிநபர் தாவா - R.P. நகர் கிளை


1.  திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  சண்முகம் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

     1. திருமறைக் குர்ஆன் மற்றும் 
     2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்  ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  பிரபாகரன் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

   1. திருமறைக் குர்ஆன் மற்றும் 
   

2. மாமனிதர் நபிகள் நாயகம் 
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்