Wednesday 11 April 2018

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 9-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு கபுரின் வேதனை என்ற தலைப்பில்  சகோ-அப்துல் வஹாப் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.