Wednesday 11 April 2018

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 09-04-2018  அன்று  அபுதாலிப் என்ற  இஸ்லாமிய சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை 
2. இணைவைத்தல் ஒரு பெரும்பாவமே!
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்