Thursday 19 January 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 15-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.சகோ: பஷீர் அலி அவர்கள்  "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்