Thursday 19 January 2017

கிளை மசூரா - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/01/20167அன்று  ஃபஜ்ர்  தொழுகைக்கு பின் நிர்வாக மசூரா  நடைபெற்றது அதில் இன்ஷா அல்லாஹ் கிளையின் சார்பாக நடைபெறவிருக்கிற இரத்ததான முகாம் வேலைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்