Thursday 19 January 2017

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/01/20167அன்று  ஃபஜ்ர்  தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது அதில் குர்ஆன் இறைவனுடைய வேதம் என்பதற்கான சான்று  என்ற தலைப்பில் சகோதரர்   முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்