Thursday 13 April 2017

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


அவசர இரத்ததானம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 07/04/2017 அன்று  காலை அவசர இரத்ததானம் சகோதரி கண்மணி அவர்களுக்கு  ரேவதி மருத்துவமனையில் O+ve  இரண்டு யூனிட் வழங்கப்பட்டது. வழங்கியவர் சகோதரர் ரஃபீக். வழங்கியவர் சகோதரர் முஸ்தபா.  அல்ஹம்துலில்லாஹ்!!!