Saturday 5 July 2014

ஆதரவு இல்லங்களுக்கு ரூ.33,200 நிதியுதவி_உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   சார்பாக நடத்தப்படும் சிறுவர் இல்லம், மற்றும் முதியோர் இல்லத்திற்காக  கடந்த 04.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில் சூல் செய்யப்பட்டது . 

வசூல் செய்யப்பட்ட தொகை (15000 + 4700 +13500) மொத்தம் ரூ.33,200 நிதியை சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்களிடம்  கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


 அல்ஹம்துலில்லாஹ்...