Monday 13 April 2015

51 பிறமத சகோதரர்களுக்கு தனிநபர் தாவா + புத்தகங்கள் _MS நகர் கிளை












திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 12-04-15 அன்று 51 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 13 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 6 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது