Monday 13 April 2015

இறைவன் கருனையாளன் _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக, 12/4/15  அன்று இஷா க்கு பிறகு தாராபுரம் அரச மரம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர். பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள்  "இறைவன் கருனையாளன்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.