Monday 13 April 2015

பிறமதத்தவர்களுடன் நல்லுறவு -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13/04/2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சிராஜுதீன் அவர்கள் 89.  பிறமதத்தவர்களுடன் நல்லுறவு எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது