Sunday 12 April 2015

ஒடுக்கப்பட்டோருக்காகப்பாடுபடுதல் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 12/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சிராஜுதீன் அவர்கள் 181. ஒடுக்கப்பட் டோருக்காகப் பாடுபடுதல் எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது