Sunday 12 April 2015

இணைவைப்பு -தாராபுரம் நகர கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக
12-4-2015 அன்று "புது மஸ்ஜீத் தெரு"வில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் "தவ்பீக் (மங்களம்)" அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்