Sunday 12 April 2015

பள்ளிவாசலின் தன்மைகள் _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை 12/4/15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு
குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. 
சகோ.S.M.ஆஸம். M.I.S.c., அவர்கள்  "பள்ளிவாசலின் தன்மைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்