Sunday 12 April 2015

மது ஒழிப்புப் பிரச்சாரம் _வாவிபாளையம் கிளை





திருப்பூர்மாவட்டம் வாவிபாளையம் கிளை  சார்பாக 12.04.2015 அன்று
மது ஒழிப்புப் பிரச்சாரம் காட்சிகளுடன் 
(1படையப்பா நகர் பள்ளி அருகில் 2 படையப்பா நகர் 3 செரங்காடு நகர் 4 குருவாயூரப்பர் நகர் 5 கணக்கம் பாளையம் 6 கணக்கம் பாளையம் பிரிவு 7பெருமாநல்லூர் பஸ்டான்ட் ஆகிய) 7 இடங்களில் நடைப்பெற்றது.  நிகழ்ச்சியில்  ஆயிரம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
மாவட்ட பேச்சாளர்கள்  சகோ.
  பஷீர் அலி, ராஜா,மற்றும்  ஜஃபருல்லாஹ் ஆகியோர் மதுவால் ஏற்படும் பாதிப்புகள், மதுவை தவிர்க்க இஸ்லாம் வழங்கும் போதனைகள் பற்றியும் தெளிவாக எடுத்து சொன்னார்கள் .. ஏராளமான பொதுமக்கள் இது அவசியமான நிகழ்ச்சி என கண்டு கருத்து தெரிவித்தனர்