Sunday 12 April 2015

சூனியம் தொழில் செய்து வந்த ஆனந்த்க்கு தாஃவா _கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம் பைத் தோட்டம் கிளை  சார்பாக   10.04.15 அன்று சூனியம் தொழில் செய்து வந்த ஆனந்த் என்ற சகோதரருக்கு சூனியம் என்பது ஏமாற்று வேலை என்று கூறி தாஃவா செய்யப்பட்டது. மனம் திருந்தி மன்னிப்பு கேட்டார். மனிதனுக்கேற்ற மார்க்கம் என்கிற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது