Sunday 12 April 2015

நீர்மோர் பந்தல் _காலேஜ்ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பில் 12/4/15 அன்று  மர்கஸின் முன்பு நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தண்ணீர் விநியோகம் இன்ஷாஅல்லாஹ் வரும் 19/4/15 வரை செய்யப்படுகிறது .. கோடை காலத்தில் சிரமப்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தல்அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...