Sunday 12 April 2015

திருப்பூர்மாவட்ட தொண்டரணி செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூர்மாவட்டம் சார்பாக  12.04.2015 அன்று தொண்டரணி செயல்வீரர்கள் கூட்டம்  மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.

மாவட்ட தொண்டரணி செயலாளர்.யாசர் அராபாத் தலைமையில்,
 மாவட்ட செயலாளர். ஜாகிர் அப்பாஸ், மாவட்ட மருத்துவரணி செயலாளர்.அன்வர்பாஷா மற்றும் கிளை தொண்டரணி சகோதரர்கள் கலந்து கொண்டனர்.   
 


மாநில செயலாளர். ஆவடி இப்ராகிம் அவர்கள் மாநில பொதுகுழுவில் தொண்டரணியின் பங்கு  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.