Tuesday 1 August 2017

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-7-2017 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " அய்யூப் நபியின் வரலாறு " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்