Tuesday 1 August 2017

சமுதாயப்பணி - நிலவேம்பு கசாயம் வினியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று  (மங்கலம்) .(இந்தியன் நகர் . பூமலூர். ரம்யா கார்டன். பகுதிகளில்) டெங்கு காச்சல் எனும் கொடிய வியாதியில் இருந்து மக்கள்ளுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதம்மாக டெங்கு காய்சல் பற்றி விழிப்புனர்வு பிரச்சாரம் செய்து டெங்கு காச்சலை தடுக்கும் விதமாக் நிலவேம்பு கசாயம் .80.லிட்டர்   முன்று பகுதியிலும் வினியோகம் செய்யப்பட்டது 1200 .நபர்கள் பயனடைந்தனர் ( அல்ஹம்துலில்லாஹ்)