Tuesday 1 August 2017

கிளை சந்திப்பு - பாண்டியன் நகர் கிளை ,திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் , திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 1-08-2017 அன்று பஜர் தொழுகைக்கு பின் கிளை பொருப்பாளரான பசீர் அவர்கள் வந்து  தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்து விளக்கமளித்தர்கள்.. அல்ஹம்துலில்லாஹ்