Tuesday 1 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்   பயான் நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகைக்கு பின் தஸ்பீக் ஓதுவதினால் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது) என்பதனை பற்றி விளக்கம் அழித்து உரையாற்றினாக்ள், அல்ஹம்துலில்லாஹ்