Tuesday 1 August 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 01-08-2017 அன்று மக்கள் பயன்பெறும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,