Tuesday 1 August 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (30.07.17)அன்று மஹ்ரிப் க்கு பிறகு தெருமுனைபிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 


உரை : சகோ.தெளபிக் பிலால். தலைப்பு : இறையச்சம் ,    அல்ஹம்துலில்லாஹ்