Tuesday 1 August 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையில் 19-07-2017 அன்று பிறமத சகோதரர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,இறுதியாக முழு விருப்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்