Tuesday 1 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ .சலீம் அவர்கள்( மறன சிந்தனை) பற்றி விளக்கம் அழித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)