Tuesday 1 August 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ சேக் பரீத் அவர்கள் " பிரார்த்தனை  " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்