Wednesday 2 August 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/08/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான்  நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக்ஸஆதி  அவர்கள்   (இறைவன்இருக்கின்றானா)என்பதற்கான ஆதாரங்களை விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்