Wednesday 2 August 2017

தர்பியா நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  30-7-2017 அன்று காலை  10  மணிக்கு கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா  ( நல்லொழுக்க பயிற்சி ) நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்