Wednesday 2 August 2017

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  30-7-2017 அன்று பாவா என்கிற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்