Wednesday 2 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகையினால் இறைவன் தரும் நன்மைகளை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)