Wednesday 2 August 2017

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 01-08-2017 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்