Wednesday 2 August 2017

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு .சின்னவர் தோட்டம்.

பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடை பெற்றது சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள். (குர்பானியின் வரலாறு) இப்ராஹிம் நபி (அலை) அவர்களின் தியாகத்தை பற்றி உரைநிகழ்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)