Wednesday 2 August 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  30/7/17 ஞாயிறுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: சுல்தானிய தெரு

உரை: ஷேக்பரித் mice

தலைப்பு: இஸ்லாமிய ஒழுக்கம்