Wednesday 5 February 2014

" காதலர் தினத்தின் தீமைகள் " _செரங்காடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 04.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் " காதலர் தினத்தின் தீமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...