Wednesday 5 February 2014

"கலாச்சார சீரழிவு " _கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்கிளை யின் சார்பாக 04.02.2014 அன்று ஜம் ஜம் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் "கலாச்சார சீரழிவு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...