Wednesday 5 February 2014

நல்ல முறையில் கடனை திருப்பி கொடுத்தல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "நல்ல முறையில் கடனை திருப்பி கொடுத்தல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.