Thursday 16 October 2014

தனி நபர் தாஃவா - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 05.10.14 அன்று அமீர் எனும் சகோதரருக்கு பிறை ஓர் விளக்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...