Thursday 16 October 2014

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   15-10-2014 புதன்  கிழமை அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில்  இஷாவிற்குப் பின், ஹதீஸ் விளக்க உரை செய்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஹதீஸ் கலையைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது .இதில் சகோ. அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்து உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்.