Thursday 16 October 2014

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  15-10-2014 அன்று  மக்ரிபிற்க்குப் பின் RP நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் தொழாதவரின் மறுமை நிலை  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...