Monday 15 May 2017

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 14-05-2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:00 மணிக்கு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. ஷாகித் ஒலி அவர்கள்  "பனூ இஸ்ராயில்"அத்தியாயத்தில் இரண்டாவது வசனத்தை விளக்கி உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்......