Monday 15 May 2017

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 13-05-17- அன்று இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆவலுடன் வந்த பிறமத சகோதரர் கண்ணன் எண்பவருக்கு திருக்குர்ஆன் மற்றும் சில புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்