Monday 15 May 2017

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 11/05/17 அன்று இரவு 8:05 மணிக்கு RP நகர் பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் பராத் இரவை புரக்கனிப்போம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்