Monday 15 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன கூறும் நற்பன்புகள்) பிரறை மன்னிக்கும் நற் குனங்கள் ஏற்படுத்தி கொள்ளவேன்டும்) என்பதை பற்றி விளக்கம் அளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)