Monday 15 May 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13:5:17 அன்று  மக்களுக்கு 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்