Saturday 2 April 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள்    "பெற்றோர் விசயத்தில் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அறிவுரை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....