Saturday 2 April 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 29-03-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள்    " யார் எதிர்த்த போதிலும் அல்லாஹ் இஸ்லாத்தை மேலோங்க வைப்பான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்...