Saturday 2 April 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி  கிளையின் சார்பாக 31-03-16  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    " அல்லாஹ்வின் அழைப்பிற்கு பதிலளியுங்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...