Saturday 2 April 2016

சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 01-04-16 அன்று ஜும்ஆ தொழுகைக்குப்  பிறகு செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர்  விநியோகம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்......