Saturday 2 April 2016

சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 02-04-16 அன்று பகல் 12.00 முதல் 2.00மணி வரை காங்கேயம் மெயின் ரோடு  D.S.K.மருத்துவமனை எதிரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......